Thursday, 10 June 2021

லஷ்மி சரவணகுமார்

இரண்டு சாலைகள் முட்டிக்கொண்டு திரும்பி கிளைபரப்பி எதிர்த்தாற் போல் புரண்டோடிய நீள்வெளியில், தன் வண்டி மாட்டினை மிக மெதுவாய்ப் பத்திக் கொண்டு முனகலாகப் பாடினான். அப்போது வெளிச்சமற்ற வீதியைச் சலனப்படுத்தினான்.

-லஷ்மி சரவணகுமார்

No comments:

Post a Comment