Tuesday, 8 June 2021

கவிஜி

ஏதோ சொல்லத் துடிக்கிறது
இடம் பொருள் ஒவ்வா மனநிலை
ஒளித்து வைத்த உள்ளொன்று புறம் ஆகி மேய்கிறது
பேரழுகையோ பெரும் தவிப்போ
தேடலின் நுனியில் காட்டு வாசம்
தனித்த நடையில் தகிக்கும் மௌனம்

- கவிஜி

No comments:

Post a Comment