Monday, 7 June 2021

ஆர்.பாலகிருஷ்ணன்

பெயரில் என்ன இருக்கிறது என ஷேக்ஸ்பியர் வினா எழுப்பினாலும் நமக்கு தெரிந்த,தெரியாத பல விஷயங்கள் அதில் உள்ளன.
"சும்மா பெயருக்கு சொல்லவில்லை,நிஜமாகத் தான் சொல்கிறேன்"," சும்மா பெயருக்கு வந்து போனான்" இப்படி பலநேரங்களில் பெயர் என்பதை சும்மா'வாக்கி விடுகிறோம்.மிக முக்கியமான விஷயங்களை 'சும்மா'வாக்கி விடுவதுதான் நம் தேசிய பண்புகளில் ஒன்று.

-பெயர் குறித்த கட்டுரையில்
ஆர்.பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment