எதிர்காலத்தை பற்றி?
எதிர்காலத்தில் என்னைப் பற்றி எங்கேயாவது ஒரு பேச்சு வரும்போது ரொம்ப நல்ல மனுசன்,அவரால் தீங்கு வந்தது கிடையாதுனு சொல்லனும். அப்ப நான் இருக்கமாட்டேன். ஆனால் அந்த மாதிரி ஒரு பேச்சு இருக்கனும். அது ரொம்ப முக்கியம்.
-SPB ஒரு பேட்டியில்
#HBDSPB
No comments:
Post a Comment