Monday, 14 June 2021

லா.ச.ரா

இரக்கம் என்று ஒன்று இருக்கிறதே அது ரொம்ப பொல்லாதது.நியாயத்துக்கும்
அநியாயத்துக்கும் நடுவரையை கூட அது அழித்துவிடுகிறது.சமயமும் இடமும் தெரிந்து உபயோகப்படுத்தும் இரக்கம் தான் இரக்கம். பாக்கியெல்லாம் போலி உணர்ச்சிதான்

-லா.ச.ரா

No comments:

Post a Comment