மது அவர்களுடைய மனபாரத்தை முதலில் எளிதாக்குகிறது.பிறகு எண்ணங்களை எளிதாக்குகிறது. தடைகளையும் இல்லாமலாக்குகிறது. அதற்குப் பிறகுதான் அவர்கள் தம் மனதில் புதைத்து வைத்துள்ள எண்ணங்களுக்கு சொல்லுருவம் கொடுத்து உரையாடுகிறார்கள்.
ஒவ்வொரு உறைகிணறாக தாண்டி செல்வது போல் மனதின் பயணம் அமைகிறது.
ஒரு சொல்லின் மீதுதான் எத்தனை கவசங்கள்.ஆமை ஓடுகள் போல.நாகரிகம் எனும் பெயரில் மானுடன் தொங்கவிட்டிருக்கும் எல்லாத் திரைகளையும் மது கிழித்து எறிகிறது
-பாவண்ணன்
No comments:
Post a Comment