மெரினா பெயர் வந்த விதம்
(ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஆளுனராக
இருந்த Sir Mountstuart Elphinstone Grant Duff)
-
தாம் எதற்காக மெரினா என்று பெயர் வைத்தேன் என்பதற்கு
Grant Duff ஒரு தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.
"மெட்ராஸ் நகரத்தால் நாம் பெரும் அளவில் பயன் அ
டைந்திருக்கிறோம். அலங்கோலமாக இருந்த கடற்கரையை
சீரமைத்து, அழகிய கடற்கரை பகுதியாக மாற்றி அமைத்து
இருக்கிறேன்.
-
இப்போது இந்தப் பகுதியைப் பார்க்கும் போது அழகான பழைய
சிசிலியன் நகர் எனக்கு நினைவுக்கு வருகிறது. எனவே, இந்த க
டற்கரைக்கு 1884-ல் மெரினா என்று பெயர் வைத்தேன்" என்று
சொல்லி இருக்கிறார். இதன் பின்னர்தான் மெரினா கடற்கரை
என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றது
,-விகடன்
No comments:
Post a Comment