மனிதர்கள் மீது சந்தேகப்பட உனக்குத் தெரியவில்லை. உலகத்துல யார் ஜெயிப்பான் தெரியுமா. அடுத்து இருக்கற ஆளை சந்தேகத்தோடு எப்போதும் பார்ப்பவன் ஜெயிப்பான். அடுத்தவரை நம்பறவன் நிச்சயம் தோற்பான். உன்னை நம்பு. அடுத்தவனை நம்பாத. இது போட்டிகள் நிறைந்த உலகம்.-பாலகுமாரன்
No comments:
Post a Comment