Sunday, 18 February 2024

ஒரு விஷயத்தை இன்னொருவனின் கண்ணோட்டத்தில் இருந்து நீ எண்ணிப் பார்க்காத வரைக்கும் , அந்த இன்னொருவனாக மாறாத வரைக்கும், அவன் நடந்த பாதையில் நீ நடக்காத வரைக்கும்,அந்த நபரை உண்மையிலுமே உன்னால் புரிந்து கொள்ள முடியாது .-சக்திவேல்

No comments:

Post a Comment