எந்தப்பணியானாலும் எவர் கவனிக்கிறார்கள், எவ்வளவுபேர் ஆதரிக்கிறார்கள், என்ன விளைவு என்றெல்லாம் கணக்கிடாமல் அதை சிலகாலமாவது முழுமூச்சாகச் செய்யவேண்டும். அத்தகைய பணிகள் மெல்ல மெல்ல நம் அன்றாடமாக ஆகும். நம் ஆளுமையை மெல்ல மெல்ல அவை மாற்றும். அவ்வாறுதான் நாம் செயல்வழியாக நிறைவையும் விடுதலையையும் நோக்கிச் செல்ல தொடங்குகிறோம்.-ஜெயமோகன்
No comments:
Post a Comment