பேச்சு என்பது எப்போதும் மேடை பேச்சு அல்ல; மேடை பேச்சு திட்டமிட்ட வெளிப்பாடு; உள்ளுக்குள்ளே நெய்து நெய்து பழக்கப்பட்டு, நிறைய விஷயங்கள் மனதில் தேக்கிக்கொண்டு, ஒரு அடுக்காய் பயிற்சியின் பால் ஏற்பட்ட வெளிப்பாடு. மனிதர்களிடம் இனிமையாகவும், நிதானமகாவும், தெளிவாகவும் பேசுவதுதான் பேச்சு. உணர்ச்சி வேகம் கொப்புளிக்கும் போது பேசாமல் இருப்பது நல்லது.ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு பேசினால், பிரச்னையின் மையத்தை தொட்டு விடலாம்
-பாலகுமாரன்
No comments:
Post a Comment