Friday, 23 February 2024

மனிதன் இரு நிலைகளில் குருடனாகிவிடுகிறான்.அளவு மீறி நேசிக்கும்போது.தேவைக்கதிகமாக வெறுக்கும்போது.நேசிக்கும்போது குறைகள் விளங்குவதில்லை.வெறுக்கும்போது நல்ல விசயங்கள் தெரிவதில்லை.-ரூஹ்

No comments:

Post a Comment