பாலசந்தர் படங்களில் கடிகாரத்தைப் பற்றி ஏதாவது ஒரு வசனம் வந்து விடும். ``நோ டூ வாட்சஸ் அக்ரி- எந்த ரெண்டு வாட்சும் ஒரே நேரத்தைக் காட்டினதில்லை”-(மேஜர் சுந்தரராஜன் குரலில் வாசிக்கவும்)- ``மாது , நீ கடிகாரத்தில் சின்ன முள்ளுன்னா நான் பெரிய முள்ளு உன்னை விடாம பின்னாலேயே சுத்திசுத்தி வருவேன்,” ``ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு ரெண்டு தரம் சரியான நேரம் காம்பிக்கும். ஆனா ஓடற கடிகாரம் எப்ப சரியான நேரம் காம்பிக்கும்ன்னு சொல்ல முடியாது...”
No comments:
Post a Comment