Monday, 9 December 2024

1910-ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற அண்ணாமலை செட்டியார் பிரிட்டனில் பல நாட்கள் தங்கினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின்முடிசூட்டு விழாவில்கலந்துகொண்டு கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்டுபல்கலைக்கழகங்களைப்பார்த்துவிட்டு வந்தபின்,அண்ணாமலை பல்கலை அமைக்கும் எண்ணம் துளிர்விட்டது

No comments:

Post a Comment