ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளினைச் சந்தித்தபோது, ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்கள் கலையில் நான் மிகவும் போற்றுவது அதன் உலகளாவிய தன்மையைத்தான். நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஆனாலும் உலகம் உங்களைப் புரிந்துகொள்கிறது." "உண்மைதான்." சாப்ளின் பதிலளித்தார், "ஆனால் உங்கள் புகழ் இன்னும் பெரியது. யாரும் உங்களுடையஒரு வார்த்தையைபுரிந்து கொள்ளாத போதும் உலகம் உங்களைப் போற்றுகிறது."
No comments:
Post a Comment