ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். தற்போதைய வாழ்வில் அறியாமையே துன்பத்திற்கு காரணம். எல்லாவற்றையும் பற்றிய ஒரு புரிதல் இருப்பவர் துன்பப்படத் தேவையில்லை. விரைந்து முன்னேற்றம் காண்பர். Ignorance is bliss என்பதெல்லாம் ஆறுதல் படுத்த பயன்படும் சொற்கள். தற்போதைய வாழ்வில் ignorance is curse எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் அறியாமையிலிருந்து வெளியே வருகிறாரோ, எவ்வளவு விரைவாக சூழலை புரிந்து கொள்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். அவர்தான் மகிழ்ச்சியாகவும் இருப்பார்.-படித்தது
No comments:
Post a Comment