” இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப் போவது என்ன தெரியுமா ?
ஒரு சின்ன உண்மையை எழுதி விட்ட தாளும் , அந்த பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும் மட்டும்தான். – அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது “.-
ஆல்பெர்ட் காம்யூ-1936இல் எழுதிய
கடிதத்தின் ஒரு சிறு பகுதி
No comments:
Post a Comment