Saturday, 6 August 2016

எஸ்.ரா

எஸ்ராவின் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' சிறுகதையில் ஒருவன், தான் அப்பா ஆனதும், கண்ணில் படும் ஆண்களை இரண்டே வகையில் பிரித்துவிடும் சிந்தனையிலிருப்பான். அப்பா ஆனவர்கள், அப்பா ஆகப்போகிறவர்கள். அவன் பார்வையே அப்பாக்களின் உலகத்தைச் சார்ந்ததாக மாறிவிடும்

No comments:

Post a Comment