Sunday, 14 August 2016

மரணம் பற்றிய வதந்தி-நா.முத்துக்குமார்

'மரணம் பற்றிய வதந்தி' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை

"திருஷ்டி கழிந்தது என்றார்கள்

தீர்க்காயுசு என்றார்கள்

படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய

என் கவிதையைச் சொன்னேன்..

"இறந்துபோனதை

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்!"

- நா. முத்துகுமார்

No comments:

Post a Comment