Thursday, 11 August 2016

அ.முத்துலிங்கம்

அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சைப் பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்து கொள்வது, இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை' என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.
அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதிய 'ஒன்றுக்கும் உதவாதவன்' என்னும் புத்தகத்திலிருந்து...

No comments:

Post a Comment