Thursday, 26 January 2017

நன்றி:சூர்யா

வள்ளல் பாரி
முல்லைக் கொடிக்கு
தேர் கொடுத்தான்
தேர் சுமந்த பாகனுக்கு
என்ன கொடுத்தான் ?
ஏழை உழவனுக்கு பாரி
என்ன வாரிக் கொடுத்தான் ?
  -மு. சுயம்புலிங்கம்

No comments:

Post a Comment