Monday, 16 January 2017

இக்கணத்தின் கவிதை

என் பேனா எழுதத் தவறிய
அந்த ஒரு வரியை
யோசித்துக் கொண்டிருந்ததில்
ஒரு மணி நேரம் வீணானததுதான் மிச்சம்
அதனால் என்ன?
அந்த வரி எனக்குள் உயிருடன் இருக்கிறது
முணுமுணுத்தவாறே
அதுதான் இக்கணத்தின் கவிதை

-கார்லோஸ் ஆண்ட்ரேட்

No comments:

Post a Comment