என் பேனா எழுதத் தவறிய அந்த ஒரு வரியை யோசித்துக் கொண்டிருந்ததில் ஒரு மணி நேரம் வீணானததுதான் மிச்சம் அதனால் என்ன? அந்த வரி எனக்குள் உயிருடன் இருக்கிறது முணுமுணுத்தவாறே அதுதான் இக்கணத்தின் கவிதை
-கார்லோஸ் ஆண்ட்ரேட்
No comments:
Post a Comment