💥ஒரு முறை நான் ஓடையிடம் கடலைப் பற்றிச் சொன்னேன். அது என்னை ஒரு கற்பனாவாதியாக நினைத்துக் கொண்டது.
💥ஒருமுறை நான் கடலிடம் ஓடையைப் பற்றிச் சொன்னேன் அது என்னை ஒரு குறுகிய புத்திக்காரனாக நினைத்துக் கொண்டது.
- கலீல் கிப்ரான்
No comments:
Post a Comment