Thursday, 26 January 2017

படித்ததில் பிடித்தது

விரித்த தோகை
பெரியது எனவே
வான்கோழியல்ல
மயில் என்றறிவார்
கடவுள்
ஆதலினால் கறிக்காகாது
-எம்.டி.முத்துக்குமாரசாமி

No comments:

Post a Comment