Thursday, 26 January 2017

கண்டராதித்தன்

அரசியல் பிடிக்காதென்றேன்
அரசியல் பிடிக்காதென்பதே
அரசியல்தானென்றார்.
ஆனாலும் அரசியல்
பிடிக்காதென்றேன்.
மரவட்டையைத் தள்ளவதுபோலத்
தள்ளிவிட்டார்
பண்பட்டவர்தான்
பண்பட்டவரென்றால்
எந்நேரமும்
பண்பட்டேயிருக்கமுடியுமா.
-கண்டராதித்தன்

No comments:

Post a Comment