கேள்வி:
உயிரினங்களில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்ன ?
தலாய்லாமா:
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவன், மனிதன். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான்,
பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப்பபெருவதற்க்காக சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான்.
நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான், அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான்.
தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்போடு வாழ்கிறான்; கடைசியில் வாழாமலே சாகிறான்.
No comments:
Post a Comment