யாருமில்லாத பாதைகளிலிருந்து திரும்பிப்பார்க்கும்போது பெரிதாகத் தோன்றும் உலகம் உடன் இருப்பவர்களின் கரம்பற்றி யோசிக்கும்போது மிகச்சிறியதாக மாறிவிடுகிறது. அத்தனை பெரும்பாதைகளையும் சிறு துகளென மாற்றித்தர யாராவது எப்பொழுதும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்.-லதாமகன்
No comments:
Post a Comment