“இறுதியில், தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று ஒருவர் கேட்கக்கூடாது, மாறாக, கேள்வி தன்னிடம்தான் கேட்கப்படுகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே வரியில் கூறினால், வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனிடமும் கேள்வி கேட்கிறது; தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு விடையளிப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் பதிலளிக்க முடியும்; பொறுப்பாக இருப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் விடையளிக்க முடியும்.”-ஃப்ராங்க்கெல்
No comments:
Post a Comment