சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை. சும்மா இருக்கத் தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச் செலுத்தித் தான் செயலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதை எப்போதும் செய்துக்கொண்டிருக்க வேண்டும். இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டால் அது அசையவே அசையாது-ஜெயமோகன்
No comments:
Post a Comment