Wednesday, 6 March 2024

'முன்பெல்லாம் எல்லாவற்றையும் சொல்வாய்இப்போது ஏன்எதுவுமே சொல்வதில்லை?''சொல்லக்கூடாதென்று ஏதுமில்லைசொல்லத் தெரியாமலும் இல்லைசொல்லத் தோன்றவில்லை'ஒருவரை இழப்பதைக்காட்டிலும் அவலமானதுஒருவரிடம் நம் இடத்தை இழப்பது-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment