கம்பர் பாடல் - சுஜாதா பொழிப்புரை
கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடல்:
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !
சுஜாதாவின் பொழிப்புரை:
எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழித்து முடிவிலாத விளையாட்டுகளை உடைய தலைவருக்கே நாங்கள் சரணம்!
சுஜாதாவின் ‘சென்னைத்தமிழ்‘ பொழிப்புரை:
நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே!
No comments:
Post a Comment