தாளை வேகமாகத் தள்ளிக்கொண்டிருந்த சிறுமியிடம் கொஞ்சம் மெதுவாகத் தள்ளக்கூடாதா என்றேன். ஏன் நாளைத் தள்ளுவது போல இருக்கிறதா என்கிறாள். -கண்டராதித்தன்
No comments:
Post a Comment