மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக
வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு, முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய
முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். வளைந்தாலும் சரி உடைந்தாலும் சரி,
காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துக்கொண்டே செல்கிறது.
- ஜெயகாந்தன் (பு
No comments:
Post a Comment