இந்த வகை அலங்கார முறைக்கு "உருளி அலங்காரம்" என்று பெயர்.
இது வாஸ்து முறைகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும்.
வாஸ்து என்பது நீரைக் குறிக்கும்.
இந்த நீரில் ஒன்றும் கலந்திருக்க மாட்டார்கள்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் நீரைத்தான் இதற்கும் பயன்படுத்துவார்கள்.
வரவேற்பறையில் பெரும்பாலும் வைத்திருப்பார்கள்.
இதன்மூலம் எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை அலைகள் தோன்றாது என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக உளவியல் ரீதியாக எவ்வளவு பதட்டமான சூழலிலும் ஒருவர் பூக்களைப் பார்த்தால் அவருடைய உடலில் ஒருவகை நொதி சுரந்து மனதை உடனடியாக அமைதிப்படுத்தும்.
நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.
No comments:
Post a Comment