ஒரு ஜாடியில் நூறு சிவப்பு எறும்புகளையும் நூறு கறுப்பு எறும்புகளையும் போட்டு பாருங்கள். ஒன்றும் ஆகாது.
இதுவே அந்த ஜாடியைக் கொஞ்சம் குலுக்கினால், எறும்புகள் ஒன்றை ஒன்று கொன்று கொள்ளும்.
சிவப்பு எறும்புகள் கறுப்பு எறும்புகளைத் தன் எதிரியாய்க் கருதும். கறுப்பு எறும்புகளும் சிவப்பு எறும்புகளைத் தன் எதிரியாய்க் கருதும்.
ஆனால் உண்மையான எதிரி ஜாடியை குலுக்கியவன் தான் என்பது அவைகளுக்கு புரியாது.
இது சமூகத்திற்கும் பொருந்தும். சண்டைகள் போட்டிடும் முன்பு நாம் கேட்க வேண்டிய கேள்வி : ஜாடியைக் குலுக்கியது யார் ? என்பதே.
-படித்தது
No comments:
Post a Comment