நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்தது.உண்மையை ஒரு அமைப்பினுள் அடைக்க முயன்றால் அது நசிந்துவிடும். சுருக்கப்பட்ட வடிவில் மதமாகிறது,மதப்பிரிவு ஆகிறது,நம்பிக்கையாகிறது.
பிறர் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வடிவமாகிறது. இதைத்தான் உலகம் முழுவதும் பலர் செய்கின்றனர்
-ஜே கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment