முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளியமரம். முன்னால் சிமெண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரெண்டு மலை சென்றதும்,குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் இமயமலை வரைகூட விரிகிறது. மனிதனின் காலடி பட்ட இடமெல்லாம் பாதைதானே
-ஒரு புளியமரத்தின் கதை ஓபனிங்
#சு.ரா
No comments:
Post a Comment