தூண்டிலின் நோக்கம் மீனைப் பிடிப்பது.மீனைப் பிடித்ததும் தூண்டிலை மறந்துவிட வேண்டும்.சொற்களின் நோக்கம் கருத்தைத் தெரிவிப்பது.கருத்துக்கள் தெரியப்படுத்தப் பட்ட பிறகு சொற்களை மறந்துவிட வேண்டும்.
சொற்கள் தகவலுக்காக உருவாக்கப்பட்டவை.ஆனால் நாம் சொற்களை பிடித்துக் கொண்டு தகவல்களை மறந்துவிடுகிறோம்
-சங் சூ
No comments:
Post a Comment