Thursday, 15 July 2021

உமர்கய்யாம்

எழுதிச் செல்லும் விதியின் கை!
எழுதி எழுதி மேற்செல்லும்.
தொழுது கெஞ்சி நின்றாலும்!
சூழ்ச்சி பலவும் செய்தாலும்,

வழுவிப் பின்னால் நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீர் ஆறெல்லாம்!
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

-உமர்கய்யாம்

No comments:

Post a Comment