தஞ்சாவூரில் கலைஞர் தலைமையில் கவியரங்கம்.தாமதமாய் வந்தார் கவிக்கோ.
கலைஞர் தம் கவிதையில் "என்னைக் காக்க வைத்த கவிஞர்களே! என்று குட்டுவைத்தார்.
கவிக்கோ முறை வந்தபோது
காக்க வைத்த கவிஞர் எனத்
தாக்கிய தலைவரே!
வாக்களித்தோம்;பதவியிலே
வைத்துள்ளோம்;நம்மையெல்லாம்
காக்கத்தா னேவைத்தோம்
காத்திருக்க மாட்டீரோ?
-கவிக்கோ
அரங்கம் கரவொலொலியில் அதிர்ந்தது
No comments:
Post a Comment