Sunday, 22 October 2017

படித்தது

அந்த நாளுக்காக
அனைவரும் காத்திருந்தார்கள்

சிலர் விரும்பிக் காத்திருந்தனர்
சிலர் தவித்துக் காத்திருந்தனர்

சிலர்க்கு மழை வேண்டியிருந்தது
சிலர்க்கு வெயில் தேவைப்பட்டது

அந்த நாளும்
வந்தது

அந்த நாள்
அப்படி வருமென்று
எவருமே எதிர்பார்க்கவில்லை
என்பதுதான்
அந்த நாளின் மகத்துவம் !

-மகுடேசுவரன்

$கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா
-பெர்டோலூசி

No comments:

Post a Comment