Saturday, 15 October 2016

கம்பன்

 ‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’

என்பது கம்பனின் பாடலொன்றின் வரி. இதில் அஞ்சு என்பது மேலோட்டமாக ஐந்து என்னும் எண்ணையே குறிக்கிறது. ஆனால் அது கவிதையில் உட்கார்ந்ததும் அஞ்சு என்பது ஐம்பூதங்களை உடைய பிரபஞ்சம் என்னும் பொருளாக விரிகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான காற்றின் மைந்தனான அனுமனைக் குறிக்கும் வரியாக மாறுகிறது.  

#உண்மையில் கவிச்சக்கரவர்த்தி தான்

No comments:

Post a Comment