💥ஒரு கேள்வியும், பதிலும்:
#ஏன் இலக்கியத்தில் நம்மை நெகடிவ் அதிகம் ஈர்க்குது.?
-மினிமீன்ஸ்.
# நேர்க்கோட்டினை யாரும் விரும்புவது இல்லை.வாத்தியார் சுஜாதா சொல்வார் கதை என்னிக்கும் மூணு சீட்டு ஆட்டம்.வாசகன் நினைப்பதற்கு முன்னால் நம் சிந்தனை இருக்கணும் னு..அப்பிடிதான் நெகடிவ் ஈர்க்குது.ஜெயகாந்தன் இதை அற்புதமாய் அணுகியிருப்பார்.பாசிடிவ் அதிகம் இருக்காது.
-TNPTF மணி
No comments:
Post a Comment