Monday, 29 May 2017

யுகபாரதி

மூத்திர வாடை நிரம்பி வழியும்
பேருந்து நிலையத்திலும்
முழம்போட்டு விற்றுக்கொண்டிருக்கிறாள் பூக்காரி !

-யுகபாரதி

No comments:

Post a Comment