Monday, 29 May 2017

பழநிபாரதி

பூஜையறை;

பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்

'டப்பர் வேர்' டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்!

கடவுள் ஏன் கல்லானான்?
கேட்டான் கண்ணதாசன்...
கடவுளை ஏன் பிளாஸ்டிக்கானான்?
பார்த்துக்கொண்டிருக்கிறான்

- பழநிபாரதி

No comments:

Post a Comment