காற்றில் வினோத நடனம் புரியும் இலைகளை கைவிரலால் பற்றினேன். ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது -தேவதச்சன்
என் கையில் இருந்த பர்சை பிரிக்கவில்லை.பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது -தேவதச்சன்
No comments:
Post a Comment