Monday, 29 May 2017

தேவதச்சன்

காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளை கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது
-தேவதச்சன்

என் கையில் இருந்த பர்சை பிரிக்கவில்லை.பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
-தேவதச்சன்

No comments:

Post a Comment