Monday, 29 May 2017

படித்தது

வாழையிலைகளைக்
காற்று கிழித்த பின்தான்
தென்னை ஓலைகளை
படைத்திருப்பானோ
கடவுள்

-படித்ததில் ரசித்தது

No comments:

Post a Comment