Monday, 29 May 2017

வண்ணநிலவன்

கைக்குட்டையைத்
தொலைப்பது போல் காலத்தைத்
தொலைக்க முடியவில்லை
விழித்தாலும், உறங்கினாலும்
வீணே என்னுடனிருக்கும்
காலத்தை என்ன செய்ய?
#வண்ணநிலவன்

No comments:

Post a Comment