கைக்குட்டையைத் தொலைப்பது போல் காலத்தைத் தொலைக்க முடியவில்லை விழித்தாலும், உறங்கினாலும் வீணே என்னுடனிருக்கும் காலத்தை என்ன செய்ய? #வண்ணநிலவன்
No comments:
Post a Comment