கடந்த காலத்திற்குள் உன் வேர்கள் நுழையட்டும், உன் கிளைகளையும் ஏன் அங்கேயே நீட்டுகிறாய் -நா.காமராசன்
💥எழுத்துச் சுமைக்காரர் எங்க ஊரு தபால்காரர் எழுத்து மங்கும் சாயங்காலம் எமனோடு போனதென்ன?
- நா.காமராசன்.
(தபால்காரர் பற்றிய கவிதையில்)
No comments:
Post a Comment