Monday, 29 May 2017

நா.காமராசன்

கடந்த காலத்திற்குள் உன் வேர்கள் நுழையட்டும், உன் கிளைகளையும் ஏன் அங்கேயே நீட்டுகிறாய்
-நா.காமராசன்

💥எழுத்துச் சுமைக்காரர்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?

- நா.காமராசன்.

(தபால்காரர் பற்றிய கவிதையில்)

No comments:

Post a Comment