"உடல்நிலை சரியில்லாத கணவனுக்கு பால்கஞ்சி வார்க்க, முக்கால் ரூபாய்க்கு (எழுபத்தைந்து பைசா) இருளில் மறைந்த அந்தப்பெண் அழகாக இருந்தாளா என்று தெரியவில்லை.ஆனால் அவளுக்கு முன்னால் ஆண்கள் அனைவரும் அசிங்கமாக இருந்தார்கள்.
-புதுமைப்பித்தன்
பெண்ணகரம் சிறுகதையில்..
No comments:
Post a Comment